Thursday, July 19, 2018

சாதனை வெற்றி!!

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த திருமதி. கவிதா ஆசிரியர் அவர்களுக்கு மதுரை வடமலையான் மருத்துவமனையில் Hernia அறுவை  சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.83000/- கோரியது இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.32000/- மட்டுமே அனுமதித்தது. முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில்  ( 17.7.2018) NHIS - மூலம் தொகை ரூ.77,000/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
இது TNPTFன் மகத்தான சாதனை || 
-🌹🌹🌹🌹🌹🌹🌹

TNPTF ன் NHISல் சாதனை

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
கடலூர்  மாவட்டத்தைச் சார்ந்த திருமதி. ரெக்ஷோனா ஆசிரியர் அவர்களுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்ட  சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.330000/- கோரியது இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.83000/- மட்டுமே அனுமதித்தது. உடனடியாக கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில் இன்று ( 18.7.2018) NHIS - மூலம் தொகை ரூ.3,05,688/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
இது TNPTFன் மகத்தான சாதனை || 
-🌹🌹🌹🌹🌹🌹🌹

Saturday, July 14, 2018

ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா? இல்லையா? பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர் ஆசிரியர்களிடையே குழப்பம்

வரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் பெற்றோரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி விழாவாகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-