Monday, February 19, 2018

குழந்தைகளைக் காப்போம்!

நாளை 19.02.2018 முதல் 24.02.2018 வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் உயிர்ச்சத்து A திரவம் வழங்கப்படுகிறது.. 



6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள உங்கள் குழந்தைகளுக்கு​ 6 மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் வைட்டமின் ஏ திரவம் வழங்கிடுங்கள்... 
வருங்கால சந்ததியை பார்வை இழப்பிலிருந்து காத்திடுங்கள்...

மறவாதீர்...மாதங்கள் 
...ஆறிலிருந்து அறுபது வரை... 
...ஆறு மாதத்திற்கு ஒருமுறை...

உங்கள் குழந்தைகளுக்கு
...உயிர்ச்சத்து A திரவம் வழங்குங்கள்... 
பார்வை இழப்பை தடுத்திடுங்கள்...!

          - பொது சுகாதாரம் மற்றும்    
            நோய் தடுப்பு மருந்து துறை.

சமூக அக்கறையுடன்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
மேலூர் வட்டாரம் (கிளை),
மதுரை மாவட்டம்.

No comments: