Monday, February 5, 2018

TNPTF - க்கு அடுத்த வெற்றி

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. இந்திரா காந்தி அவர்கள் கண் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான மொத்த தொகை் ரூ.19,700/-யையும் பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.

No comments: