
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரம் தேவனாங்குறிச்சி ஊ.ஒ. ஆரம்பப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் திருமதி. ஜெயா என்பாரின் மகன் கவின்குமார் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான மொத்த தொகையும் ரூ.1,17,135/- பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
No comments:
Post a Comment