Friday, February 2, 2018

NHIS திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சைக்கு உதவிய TNPTF இயக்கத்திற்கு நன்றி


இன்று(2.2.2018) விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், கண்காணிப்பாளர்  சி.சக்திவேல் ஆகிய எனக்கு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இதய நோய் கான சிகிச்சைக்கு NHIS மூலம்
ரூ.192002.00  பெற்று வழங்கப்பட்டுள்ளது.🙏


மருத்துவமனையில் முன்பணமாக செலுத்திய தொகையில் ரூ.64345.00 ஐ முழுமையாக திரும்ப பெற்றுக்கொடுத்த TNPTF, NHIS மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வகணேசன் மற்றும், திருப்பரங்குன்றம் வட்டார செயலாளர் திரு.சீனிவாசகன் மற்றும் மேலூர் வட்டாரம் திரு.சிவகுமார்திரு.சுப்பிரமணியன் ஆகியோருக்கு என் சார்பிலும் என் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

          நன்றியுடன்:
         சி.சக்திவேல்,
         கண்காணிப்பாளர்

No comments: