*👍👍 வெற்றி👍👍*
*👍👍👍 TNPTF - ன் சாதனை👍👍*
*இன்று 14.01.2018 மதுரை மாவட்டத்தை சார்ந்த பட்டதாரிஆசிரியர் தோழர். காசிப் பாண்டி அவர்களுக்கு மதுரைவேலம்மாள் மருத்துவமனையில்*
*இதய நோய்க்கான சிகிச்சைக்கு NHlS - மூலம் ரூ.171360/- பெற்று வழங்கப்பட்டுள்ளது*.
*மருத்துவமனையில் ஏற்கனவே கட்டிய தொகை ரூ.41385/-ஐயும் திரும்ப பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்*
. *இதற்காக பண்டிகையையும் பொருட்படுத்தாது காலை முதல் இரவு வரை இருந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கட்டிய பணத்தை மீளப் பெற்றுக் கொடுக்க TNPTF மதுரை மாவட்டச் செயலாளர் தகவலின்படி*
*NHIS _மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தோழர். செல்வகணேசன் மற்றும்*
*திருப்பரங்குன்றம் வட்டாரச்செயலர்.சீனிவாசகன், மேலூர் வட்டாரம் சிவக்குமார் , சுப்பிரமணியன் ஆகியோருக்கு மிக்க நன்றி"*
*சமரசம் இல்லாமல் தொடர்ந்து போராடும் இயக்கத் தோழர்களை உருவாக்கி வரும் TNPTF_மாநில மையத்துக்கு நன்றி*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*நன்றியுடன்*
*இரா.காசிப்பாண்டி*
*பட்டதாரி ஆசிரியர்*
*திருமங்கலம்*
*மதுரை மாவட்டம்*
No comments:
Post a Comment